Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி இலவசம்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி… ஜெகன் மோகன் ரெட்டி..!!

18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அனைவருக்கும் இலவசம்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு மார்ச் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து கொண்டே வருவதால் 18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகள்,நடுத்தர வர்க்கத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்… கேரளா முதல்வர் அறிவிப்பு..!!

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை முன்புற படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனாவால் மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இன்று முதல் பெண்களுக்கு இலவசம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “அமைச்சரவையில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாழ்நாள் முழுவதும் இலவசம் சோறு போடாது… அது ஒருநாள் விருந்து மட்டுமே… கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து மட்டுமே அது வாழ்நாள் முழுவதும் சோறு கூடாது என கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே… இலவசம் இலவசம் என கூறி ஏமாத்துறாங்க… நம்பாதீங்க… சீமான் விமர்சனம்…!!!

தமிழகத்தில் இலவசம் இலவசம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இலவச சிலிண்டர்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அப்போது மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்கள் அனைத்தும் மிக மலிவான விலையில் விற்பனை […]

Categories
உலக செய்திகள்

மக்கள் தடுப்பூசி போட்டால்…. பாரில் இலவச அறிவிப்பு…. இஸ்ரேல் நாட்டில் வினோதம் …!!

கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாறியதோடு சில விசித்திரமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இஸ்ரேலில் தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அங்குள்ள ஒரு பார் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அந்த பார் நிறுவனம் இலவசமாக பானம் வழங்க முடிவு செய்துள்ளது.  இஸ்ரேல் நாட்டின்  மொத்த மக்கள்தொகை 90 லட்சம். அதில்  43% பேருக்கு கொரோனா வைரஸிற்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை… பிரபல நாட்டின் “சூப்பர்” திட்டம்… சுகாதார அமைச்சர் அறிவிப்பு….!

ஜெர்மனில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென் ஸ்பான் அறிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஆகும் முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதால் அன்றாட வாழ்வில் பாதுகாப்பான ஒரு உணர்வை பொதுமக்கள் உணர்வார்கள். குறிப்பாக பள்ளிகள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“20 திருக்குறள் சொல்லுங்க”… 1 லிட்டர் பெட்ரோல் இலவசமா வாங்கிட்டு போங்க…. பெட்ரோல் பங்கில் அசத்தல் அறிவிப்பு..!!

கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர். கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 14 முதல் இந்த ஊக்க […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை பேருந்துகளில் இலவசம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்தி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இன்று முதல்…. “தினசரி 2 ஜிபி டேடா”…!!

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவும் வகையில் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இத்திட்டத்தினை முதல்வர் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் […]

Categories
மாநில செய்திகள்

100 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…. தொடரும் உதவிகள்…. Real Hero-வின் அசத்தல் செயல்…!!

மகாராஷ்டிராவில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடி பெயர்ந்த தொழிலாளர்கள்,அவர்களது வீட்டிற்கு செல்ல இலவசப் பேருந்து ஏற்பாடு வசதி செய்து கொடுத்ததோடு, தனி விமானம் மூலமாகவும் சிலரை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி ஸ்பெயினில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு விமான வசதியும் செய்து கொடுத்து,வறுமையில் வாடிய விவசாய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு மட்டுமே இலவசம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஜனவரி 16 ஆம் தேதி இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் இலவசம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் பூஜ்ஜிய பரிவர்த்தனை […]

Categories
மாநில செய்திகள்

இலவசமாக கிடைக்கும் தையல் இயந்திரம்… பெறுவது எப்படி?…!!!

தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் தையல் இயந்திரத்தை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே இன்று முதல் இலவசம்… புதிய அறிவிப்பு… போடு செம…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி “இலவச சிலிண்டர்”… என்னென்ன ஆவணங்கள் தேவை..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஹூண்டாய் நிறுவனத்தில்…”Buy One, Get One Free”… கார்களுக்கு அதிரடி ஆஃபர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமே இந்த சிம் வாங்குங்க… ஜனவரி 31 வரை இலவசம்… அதிரடி அறிவிப்பு…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசி உரையாடி வருகிறார்கள். உலகில் உள்ள அனைவரும் தற்போது செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… செம…!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… “ஜியோவின் நியூ இயர் கிப்ட்”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் உங்களுக்கு வாய்ஸ் கால் இலவசம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான். ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும்  கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலவச மின்சாரம்” கட்டாயம் தொடரும்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உங்க ரேஷன் கார்டுல இந்த எழுத்து இருக்கா..? இருந்தா இவ்வளவு பொருள் இலவசம்..!!

குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் இலவச பொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதை சரிகட்ட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இருப்பினும் இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

இனி எந்த கட்டணமும் இல்லை… ஃப்ரீ WiFi சேவை… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.அவை அனைத்திற்கும் இணைய சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… கொரோனா தடுப்பூசி ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க…!!!

இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய கோவின் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை லட்சக்கணக்கான உயிர்களை பறி போய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நொடியும் வீணடிக்காமல் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

கட்டணமில்லாமல் பேருந்து பயணம்… தமிழக அரசு செம அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1800 – க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்களின் உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்த தமிழக முதல்வர், உடனடியாக அதனை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

குடிசை வாழ் மக்களே… நாளை முதல்… 3 வேளை… பிரீ பிரீ பிரீ..!!

குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

ஃப்ரீ… ஃப்ரீ…2 நாட்கள்… செம அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… அனைவருக்கும் இலவசம்… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக மாதத்திற்கு ஒரு கிலோ கொண்டக்கடலை வழங்க உத்தரவிட்டது. அதன்படி சேமிப்பு கிடங்கில் இருந்து நவ.21 க்குள் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் முதல் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் மத்திய அரசு வழங்கிய தலா 5 கிலோ கொண்டக்கடலை இலவசமாக பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருந்தாவது: “மத்திய அரசின் திட்டமான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெலின் அதிரடி ஆஃபர்… இலவசமாக 5ஜிபி டேடா… எப்படி பெறுவது..? வாங்க பாக்கலாம்..!!

ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ள இலவச 5gp டேட்டாவை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு 5 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஏர்டெல் 4ஜி சிம் வாங்கி இருக்க வேண்டும், அல்லது உங்களது 4G மொபைலில் முதன் முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதவிறக்கம் செய்து இருக்க வேண்டும். இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பொருந்தும். […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இலவசம்… உடனே போங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவப்படிப்பு… வெளியான மகிழ்ச்சி செய்தி… மாணவர்கள் குஷி…!!!

மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்தக் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய மக்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் அதிரடி முடிவு…!!!

ஆஸ்திரேலிய மக்களுக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகாக ஆஸ்திரேலிய அரசு 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ” ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் […]

Categories
அரசியல்

கொரோனா நடவடிக்கை : தமிழகம் முழுவதும் இலவசம்….. முதல்வர் அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் முறையான முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், வெளியே வந்தபின் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பின் வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு உங்களை பராமரிப்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நவம்பர் வரை அதிரடி – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரோடு போட்டியா..? 1 வருடத்திற்கு இலவசம்…. மே.வங்க முதல்வர் அதிரடி….!!

மேற்கு வங்கத்தில் 1 வருடத்திற்கு இலவச அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

இனி மருத்துவர்கள் இந்த தீவுக்கு செல்ல அனுமதி இலவசம்… சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு..!!

ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் கோஸ் தீவிற்கு இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிரேக்கத் தீவான கோஸ் தீவிற்கு திங்கள்கிழமை முதல் ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் இலவசமாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கோஸ் தீவுக்கு செல்ல 170 மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த முயற்சியை எடுத்திருப்பதாக கிரேக்க சுற்றுலா அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில் கொரோனா பரிசோதனை இலவசம்..!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்காக செய்யப்படும் பரிசோதனையை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதற்கான செலவை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து தொற்றுக்கான பரிசோதனை செய்பவர்கள் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் 90% செலவு மக்களுக்கு மிச்சமானது. ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை […]

Categories

Tech |