பேச்சிப்பாறை அணை பகுதியில் இலவசமாக மீன் கொடுக்க மறுத்த பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9பரிசல் மற்றும் 18 பேர் மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் […]
