மயிலாடுதுறை மாவட்டத்தில் தர்மபுரத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தில் 27 மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரியார் சாமிகள் இருந்து வருகிறார். மேலும் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியில் சிகிச்சை மையம் அமைத்து கொடுத்தார். இந்நிலையில் […]
