Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்து 3 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் குட்டு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமித்ரா கணவனிடம் தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குட்டு குமார் காலையில் செல்லலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories

Tech |