Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கையில் ஜனநாயகம் நிலவ ஆதரவு…. இந்தியா அறிவிப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி… இலங்கையில் நிறுத்தப்பட்ட சமையல் எரிவாயு விநியோகம்…!!!

இலங்கையில் சமையல் எரிவாயு கையிருப்பு இல்லாததால் நாடு முழுக்க சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு  கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, எரிவாயு நிரப்பக்கூடிய மையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சமையல் எரிவாயு கையிருப்பு தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு முழுக்க சமையல் எரிவாயு வினியோகத்தை நிறுத்திவிட்டனர். நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனம், புதிதாக கையிருப்பு வந்த பின் […]

Categories
உலக செய்திகள்

கலவர தேசமாக மாறிய இலங்கை…. 7 பேர் பலி…. 200க்கும் மேற்பட்டோர் காயம்…. உச்சகட்ட பரபரப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: வெளிநாட்டிற்கு தப்பி ஓடுகிறார் ராஜபக்சே?….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்… கொழும்பு நகரில் வெடித்த வன்முறை… ஊரடங்கு அமல்…!!!

கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில்  பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை வெடிக்கும் வன்முறை….. ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!

இலங்கையில் போராட்டக்காரர்கள் மட்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது. அதனால் சில பகுதிகளில் போராட்டம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ராஜினாமா…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் உடைப்பு…. விறகுகளாக விற்கும் இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் சிறைபிடித்த விசைப்படகுகளை விறகுகளாக விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த விசைப்படகுகளை சமையல் எரிவாயு பற்றாக்குறையால் விறகுகளாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு வேதனையை உண்டாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படை 200க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றியது. அவற்றை கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்…. இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போராட்டங்கள்…. இலங்கை பிரதமர் பதவி விலகலா…? வெளியான தகவல்…!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமரை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக அதிபர்,  எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து அதிபரிடம் பிரேமதாசா தெரிவித்ததாவது, சில நிபந்தனைகளை ஏற்றால் பிரதமர் பதவியை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில்… மருந்துப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை…. அரசு மருத்துவர்கள் போராட்டம்…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், நாடு முழுக்க அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுகாதார கட்டமைப்பு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. இதனால்,  யாழ்ப்பாணம் நகரில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி…. தமிழகத்திற்குள் நுழைய முயன்ற… இலங்கை தமிழர்கள் கைது…!!!

இலங்கையில் நிதி நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், இலங்கையை சேர்ந்த தமிழ் மக்கள் படகுகள் மூலமாக அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இலங்கை தமிழர்கள் 14 பேர் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த போது இலங்கை […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி…. இன்று இலங்கையில் கடையடைப்பு…!!!

இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது.  எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து நாடு முழுக்க இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி பணியாளர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

“இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி” மீள்வது எவ்வாறு?… நிதியமைச்சர் வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

இலங்கை நாட்டில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலா தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமயிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3000 முதல் 7,500 வரை பண உதவி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இலங்கையின் வர்த்தகத் துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. உடனே இத பண்ணுங்க…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தற்போது பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் உணவு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதன்படி தற்போது ஒன்றிய அரசும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து உயிர் காக்கும் மருந்துகள், 500 டன் பால் பவுடர், 40 […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி…. மக்களின் கருத்து கணிப்பு என்ன?…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இது தொடர்பாக “மாற்று கொள்கைக்கான மையம்” என்ற அமைப்பு இலங்கை முழுதும் கருத்து கணிப்பு நடத்தியது. அப்போது 88 % பேர் தாங்களோ (அல்லது) தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், பால் பவுடர், உரம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து 10ல் 9 பேர் தங்களது வருமானமோ (அல்லது) தங்கள் குடும்ப […]

Categories
உலக செய்திகள்

“இவங்கள பதவியிலிருந்து விலக்குங்க”… பல நாடுகளில் தொடரும் போராட்டம்…!!!!!!

பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கூறி  போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூட இருக்கின்ற நிலையில் அந்த நாட்டு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கோரி பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றது. அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உணவு, சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இவை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு…. பேரணியாக வீதியில் இறங்கிய முன்னாள் அதிபர்….!!!!

இலங்கை விடுதலை கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பொலன்னருவா பகுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி ஒன்றை நடத்தினார். அதில் பேசிய அவர், “நாடு முழுவதும் அரசியல் ஊழியர்கள், பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வீதியில் இறங்கி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வருகின்றனர். எனவே நானும் தொழிலாளர் தினத்தன்று வீதியில் இறங்கியுள்ளேன். இலங்கையில் ஒரு புது அரசு அமைய வேண்டும் என்பதே […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால ஆட்சி அமைக்க கோரிக்கை…. இலங்கையில் 1000 பௌத்த துறவிகள் பேரணி…!!!

இலங்கையில் 1000-த்திற்கும் அதிகமான பௌத்தத் துறவிகள் கொழும்பு நகரில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பேரணி நடத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த துறவிகள் சிறீசுமன என்ற மூத்த துறவியின் தலைமையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து, […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி… இந்திய தூதரை சந்தித்த… ஆளும் கூட்டணி கட்சியினர்…!!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார்கள். இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஆளும் இலங்கை மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இலங்கை சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் இந்திய தூதருடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். சிறிசேனா கட்சியின் தயாசிஸ்ரீ ஜெயசேகரா போன்ற பலர், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்….பெரும் பரபரப்பு…!!!!

 நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால், இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் குடிமக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இச்சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு வழி காணாத அரசு பதவி விலக வேண்டும். எனவே  குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: இடைக்கால அரசு அமைக்க திட்டம்…. அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம்…..!!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கமுடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது. எனினும் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதே சமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடமிருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றனர். மேலும் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும் நடவடிக்கை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குழந்தைகளுக்காக… சீன குழந்தைகள் செய்த செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ❤️Pupils […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு…. நாளை கட்சித்தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பை கண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதேசமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக சர்வதேச நாடுகள் மற்றும் உலக வங்கியிடம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பற்றி தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்…. வியக்க வைக்கும் உண்மைகள்….!!!!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனிச் சிறப்பு உள்ளது.அதனை நாம் பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். அதிலும் சில நாடுகளில் வியக்கத்தக்க சிறப்பு இருக்கும். அதன்படி  ஸ்ரீலங்கா பற்றி இதுவரை நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீலங்காவின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. அங்கு வெறும் 17 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆசியா கண்டத்திலேயே அதிக அளவு படித்தவர்கள் உள்ள நாடு ஸ்ரீலங்கா […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும் பதவி விலகப்போவதில்லை…. மகிந்த ராஜபக்சே அதிரடி…!!!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே எந்த சூழ்நிலையிலும் நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் நம்முடன் நட்பாக இருக்கும் நாடுகளும் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடக்கத்திலேயே சரிவடைந்த பங்குசந்தை…. நிறுத்தப்பட்ட வர்த்தகம்…!!!

இலங்கையில் இரு வாரங்கள் கழித்து திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13% சரிவடைந்ததால்  நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இரண்டு வாரங்கள் கழித்து கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் தொடங்கப்பட்ட சில நொடிகளிலேயே உள்ளூர் Standard & Poor குறியீடானது 7% சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, மீண்டும் 13% சரிவடைந்தது. எனவே, பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு…. பின்னணியை கண்டறிய வேண்டும்…. போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்…!!!

இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய  நபர்களின் குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி எதிரொலி…. இலங்கையில் அதிகரித்த போராட்டம்…!!!

இலங்கையில் விலையேற்றம் உட்பட பொருளாதார சீர்கேடுகளை எதிர்த்து அதிகமான மக்கள் திரண்டு முல்லைத்தீவில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களின் கண்டன போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அந்த சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் […]

Categories
உலகசெய்திகள்

இலங்கைக்கு இந்தியா தாராளம்…. கடன் உதவி செய்ய இந்தியா பரிசீலனை…!!!!!!!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச […]

Categories
உலகசெய்திகள்

“இலங்கையில் இது வேண்டாம்”….. மகிந்த ராஜபக்சே நிராகரிப்பு…!!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைக்கு உதவுங்கள்…!! ” உலக வங்கி தலைவரிடம் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்…!!

சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினார். இந்த பெரும் தொற்று மற்றும் உக்ரைன் போரால் சில நாடுகள் சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை படும் பாடு….. மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா….!!!!

101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு இந்திய கடற்படை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்தியா, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க  முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தகவலை ,இலங்கையின் சுகாதார மந்திரி சன்ன ஜெயசுமனா உறுதி செய்துள்ளார். இதையடுத்து 101 வகையான மருந்துகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு கடனுதவி அளித்த ஆசிய அபிவிருத்தி வங்கி… நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 21.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்திருக்கிறது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியுதவி குறித்த தெரிவித்திருப்பதாவது இந்த நிதி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இன்னும் சில மாதங்களுக்கு மருந்து, எரிபொருள் மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு உலக வங்கியானது 4,500 கோடி கடனுதவி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்…. எதிர்க்கட்சிகள் திரட்டும் பேரணி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

வரும் 26ம் தேதி முதல் எதிர்க் கட்சித் தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக பேரணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தலைநகர் கொழும்புவில் மக்கள் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் பதவி விலக கோரி […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பணவீக்கம் 21.5 % ஆக அதிகரிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் பணவீக்கம் 21.5 % ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்துறை வெளியிட்ட அறிக்கையில் இருப்பதாவது “அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 17.5 % ஆக இருந்த பணவீக்கம் மாா்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவாக உணவுப் பணவீக்கமும் பிப்ரவரியில் 24.7 சதவீதத்தில் இருந்து மாா்ச் மாதத்தில் 29.5 சதவீதமாக அதிகரித்தது. அதிகமான பணவீக்க அளவால் உணவுப்பொருள்களின் விலை கடந்த 12 மாதங்களில் 29.5 % உயா்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து….. மேலும் 18 பேர் தமிழகம் வருகை….. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால் அங்குள்ள மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளன. அவர்களை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

இலங்கை நாட்டில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் துறை பொது இயக்குநா் அசேலா குணவா்த்தனா கூறியிருப்பதாவது “இப்போது நாடு முழுதும் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்து வருகிறது. அதனை கருதி பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்ற முந்தைய உத்தரவு தற்காலிகமாக திரும்பப் பெறப்படுகிறது. ஆகவே […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த போராட்டம்…. ஆளும்கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்பிக்கள்…!!!

இலங்கையில் நடக்கும் தொடர் போராட்டங்களினால் எம்பிக்கள் மூவர் ஆளும் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் அதிகமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து ரம்புகனை பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் சென்ற போது மோதல் ஏற்பட்டது. எனவே துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தீவிரமடைந்த போராட்டம்…. அதிபரின் உருவபொம்மை எரிப்பு…. கடைகள் அடைப்பு..!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படும்  போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் ரம்புகனை பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபா் பதவி விலக தயாராக இருந்தாரா?…. எதிா்க்கட்சித் தலைவா் தகவல்…..!!!!!

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவிவிலகத் தயாராக உள்ளதாக எதிா்க்கட்சித்தலைவா் சஜித் பிரேமதாசா தெரிவித்தாா். அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் அவா் பதவிவிலகத் தயாராக இருக்கிறாா் என்று நாடாளுமன்ற அவைத்தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்ததாக சஜித் பிரேமதாசா கூறினாா். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவிவிலக வேண்டுமென பொதுமக்கள் நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் இத்தகவல் வெளியாகியது. அதே சமயத்தில் இத்தகவலை அவைத் தலைவா் மறுத்துள்ளாா். இது […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி எதிரொலி…. அதிபர் கோட்டபாய ராஜபக்சே பதவி விலகவுள்ளாரா…?

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில்,  அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். தினசரி பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதிபர் ராஜபக்சேவை ராஜினாமா செய்ய கோரி அவரின் அலுவலகத்திற்கு எதிரில் ஏழு நாட்களுக்கும் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

அதிக மன உளைச்சலில் இருக்கிறேன்…. இலங்கை பிரதமர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைக்கு உதவ இந்தியா முயற்சி செய்யும்”…. நிர்மலா சீதாராமன் உறுதி….!!!!

அமெரிக்காவில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நட்பு நாடு என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று இலங்கை நிதி அமைச்சரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து வரும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… இலங்கையில் துப்பாக்கிசூடு…. கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்…..!!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை வாங்க பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மேலும் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே பதவி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் துப்பாக்கி சூடு சம்பவம்….!! விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு…!!

இலங்கை 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அந்தவகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போரட்டம்!…. நான் பதவி விலக மாட்டேன்… அதிபர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சனைகள் எழுந்துவரும் சூழ்நிலையிலும், தான் பதவி விலக மாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசாயன உரங்களை தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது தமது தவறுதான் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வருத்தம் தெரிவித்துள்ளார். சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கையில் துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி….!!!

இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது “கும்பலாக சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நடத்தப்படும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்” என்று தெரிவித்துள்ளார்.

Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் போராட்டம்… போலீசார் துப்பாக்கிச்சூடு… ஒருவர் உயிரிழப்பு…!!!!!!

இலங்கை கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே […]

Categories

Tech |