இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அதிபராகயிருந்த கோத்தபயராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே சென்ற மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான புது அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு […]
