கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில் வைரஸ் 22 நாட்கள் தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனவினால் இறந்தவர்களின் உடலில் 27 நாட்களுக்குப் பின்னரும் அந்த வைரஸ் உயிரோடு இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேந்திக்கா வித்தானகே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியில் கொரோனவினால் இறந்தவரின் சடலத்தில் அல்லது அதற்கு வெளியே வெகு நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் […]
