Categories
உலக செய்திகள்

பிரதமர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் மக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்கள் இலங்கை நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை : மத்திய வங்கியின் முன்னால் கவர்னர் நாட்டைவிட்டு வெளியேற தடை…!! கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக்கு இது மேலும் பெருத்த அடியாக அமைந்தது. இந்நிலையில் 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தபோது செய்த சில தவறுகள் தொடர்பாக கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி…. 3 தமிழர்கள் கொண்ட குழு நியமனம்……!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்திருக்கிறது. கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மெகா போராட்டமாக வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராயவும், சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்…!! கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை சந்தித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டியளித்துள்ளார். “மக்கள் இவ்வாறு வாழ முடியாது. எனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முன் வந்துவிட்டனர். எரிபொருள் தட்டுப்பாடு உணவு தட்டுபாடு 12 மணிநேரம் வரை மின்சார தட்டுப்பாடு என இலங்கை இதுவரை சந்திக்காத இன்னல்களை எல்லாம் சந்தித்து வருகிறது. என்னுடைய சொந்த மக்கள் அவர்களுடைய சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது கண்டு நான் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்….!!” முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உணவு, எரி பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐந்து முறை இதுபோல் எரிபொருள் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்….. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1 கோடி செலுத்தினால் ஜாமீன்…. இலங்கை நீதிமன்ற உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி…..!!!

ஒரு கோடி கொடுத்தால் தான் ஜாமின் கொடுக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை; ரூ.2 கோடி கொடுத்தால்தான் மீனவர்களுக்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…..!!!!!!

ராமேஷ்வரத்திலிருந்து சென்ற 23-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர். இதையடுத்து அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களின் வழக்கு இலங்கையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வருகிற 12-ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதையும் மீறி மீனவர்கள் சிறையிலிருந்து வெளியேவர நினைத்தால் அவர்கள் தலா 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: எதற்காகவும் அதிபர் பதவி விலக மாட்டார்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனிடையில் போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்ற 1ஆம் தேதி முதல் அவசர நிலையை அதிபர் பிறப்பித்தார். இதனையடுத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். அதன்பின் புதிதாக 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. அவர்களில் ஒருவர் 24 மணிநேரத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டார். அனைத்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசை எதிர்த்து…. போராட்டக்காரர்களுக்கு குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்….!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இலங்கையில் சுற்றுலாத்துறை முடங்கியதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே தான் காரணம் என்று மக்கள் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அரசுக்கு எதிராக உடல் நடுங்க போராடிய இளைஞர்….!!! வைரலாகும் வீடியோ….!!

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதியுற்று வரும் நிலையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் இளைஞர் ஒருவர் கோட்டாபய ஆட்சிக்கு எதிராக கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அனைவரும் கோட்டாபய பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் இவ்வாறு கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்துவது இலங்கை மக்களின் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக…. ரூ.300ஐ கடந்தது…. பெரும் அதிர்ச்சியில் பொருளாதார வல்லுநர்கள் ….!!!!!

டாலருக்கு எதிராக இலங்கையின் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறுகாணாத அளவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வரலாற்றில் முன் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி கொண்டிருக்கிறது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதன் […]

Categories
அரசியல்

“இதுதாங்க அவர் தைரியம்”… துரை வைகோ வார்னிங்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் திமுக கட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்த்திய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த […]

Categories
உலகசெய்திகள்

“அவசர நிலை பிரகடனம்” வாபஸ்…. இலங்கை அதிபர் அதிரடி அறிவிப்பு….!!

இலங்கையில் ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதலிலிருந்து அவசரநிலைச் சட்டம் வாபஸ் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொது மக்கள் வீதியிலிறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அந்நாட்டு மந்திரிகள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கை அதிபரான கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் ராஜினாமா….!! ஆட்டிப்படைக்கும் அரசியல் குழப்பம்…!!

பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை தற்போது அரசியல் நெருக்கடியான சூழ்நிலையையும் சந்தித்து வருகிறது. ஏற்கனவே அடுத்தடுத்து பெறப்பட்ட ராஜினாமா கடிதங்களால் இலங்கையின் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது கருவூலத்துறை செயலாளரின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய சகோதரரான பசில் ராஜபக்சேவை நிதிதுறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய பணிகளை நிதித்துறை செயலாளர் அலிசாப்ரி செய்துவந்தார். இந்நிலையில் தற்போது அலிசாப்ரியும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி… 2 நாள் விவாதம்… அனைத்து கட்சி கூட்டத்தில் வெளியாகும் முடிவு…!!!!

 இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் […]

Categories
உலக செய்திகள்

நிதி சிக்கன நடவடிக்கை…3 நாடுகளின் தூதரகங்கள் மூடல்… இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு  பின் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் நிதிச்சிக்கன  நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் போன்ற நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால்…. தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…. இலங்கை அரசு எச்சரிக்கை….!!!

இலங்கை அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினால், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், இலங்கையில் இரண்டு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் அமைதியாக பேரணி நடத்துகிறார்கள். மற்றொரு தரப்பினர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செல்லும் மக்கள் கவனமாக இருங்கள்… கனடா அரசு அறிவுறுத்தல்…!!!

நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கின்றன. கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் சமீபத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உள்ளூர் அதிகாரிகள் வாரன்ட் இன்றி பொது மக்களை கைது செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இதனால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த பேரணி அமைதியாக சென்ற நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முயன்றதால் வன்முறை […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

பதிவியேற்ற 24 மணி நேரத்துக்குள்…. ராஜினாமா செய்த நிதியமைச்சர் அலி சப்ரி…..!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருப்பதை அடுத்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் நாடு முழுதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது 24 மணிநேரத்துக்குள் நிதியமைச்சர் அலிசப்ரி பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்றம்: இப்படியெல்லாம் பண்ண முடியாது?…. நாமல் ராஜபக்ஷ பேச்சு…..!!!!!

ஜனநாயகத்தினை மீறி அரசாகங்களை மாற்ற இயலாது என்று நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருப்பதை அடுத்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் நாடு முழுதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு…. வார்னிங் கொடுத்த இலங்கை அரசு….!!!!

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இலங்கையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இது தொடர்பில் வெளியான அறிக்கையில், இரு தரப்பினர் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் ஒரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“பதவி விலக மாட்டேன். பெரும்பான்மையை நிரூபியுங்கள் ஆட்சியை விட்டு தருகிறேன்.!!!!” இலங்கை அதிபர் பேச்சு…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 புதிய மந்திரிகளை அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமனம் செய்துள்ளார். எனினும் அதிபர் கோட்டபயா ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதார நெருக்கடி…. பெரும்பான்மையை இழந்தது மகிந்தா ராஜபக்சே அரசு…..!!!!!

இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருவதால் பிரதமர்மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், மந்திரி சபை கலைக்கப்பட்டு புதிய மந்திரிகள் பொறுப் பேற்றனர். புதிதாக பொறுப்பு ஏற்ற மந்திரிகளுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பெரும்பான்மையை இழந்து கவிழும் இலங்கை அரசு…. வெடித்தது போராட்டம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணா நிதி நெடுக்கடிதா வரும்?…. பிரதமரிடம் கவலை தெரிவித்த செயலாளர்கள்…..!!!!!

மாநில அரசுகளில் பணிபுரிந்து இப்போது மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் உள்பட பல துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இலவசங்களை வழங்கும் அறிவித்துள்ள சில மாநிலங்கள், இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இலங்கை […]

Categories
உலகசெய்திகள்

இன்று கூடுகிறது “இலங்கை நாடாளுமன்றம்”…. எதிர்க்கட்சிகளின் திட்டம் இதுதான்…. வெளியான தகவல்….!!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணியளவில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையில் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொங்கி எழுந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் 4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி அரசுக்கு அளித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

போராட்ட களத்தில் இறங்கிய கிரிக்கெட் வீரரின் மனைவி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த போதிலும் இலங்கை மக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை நடத்தினர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அமைச்சர்கள் ராஜினாமா….. சஜித் பிரேமதாசா சொன்னது என்ன?….!!!!

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருப்பது மக்களைமுட்டாளாக்கும் சூழ்ச்சி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஒரு அற்புதமான நாடகம், இந்நாட்டு மக்களை முட்டாளாக்கும் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த சமூகத்திற்கு நல்லது செய்யவோ, நாட்டு மக்கள் அனுபவிக்கும் இன்னல்களில் இருந்து மீட்கும் நேர்மையான முயற்சியாக இது தெரியவில்லை. இது மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்ற ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் சஜித் பிரேமதாசா தெரிவித்தார். நாங்கள் உடனே […]

Categories
உலக செய்திகள்

“இந்த குடும்பம் நமது பொருளாதாரத்தை அழித்து வருது”…. இலங்கை மக்கள் போராட்டம்…..!!!!!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின் அக்கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. அதுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை […]

Categories
உலக செய்திகள்

“உங்களால் முடிந்த வரை எங்களுக்கு உதவுங்கள்….!!” பிரதமர் மோடியிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்….!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி ஏற்றம் பல மணி நேர மின்வெட்டு என இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில் சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை அரசு அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவிக்கிறது. இந்திய அரசு இலங்கைக்கு எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் நிதி உதவி என முடிந்தவரை உதவி செய்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு கூடுதலாக உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கை… பதவி விலகிய மத்திய வங்கி ஆளுநர்…!!!

இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடும் நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி… 26 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்ற இலங்கை அதிபர்….!!!

இலங்கையில் அமைச்சர்கள் 26 பேரின் ராஜினாமாவை அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து மக்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் அதிகரித்ததால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொழும்பு நகரத்தின் வீதிகளில் தீவிர சோதனை பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவில் நடந்தது. […]

Categories
உலக செய்திகள்

கடும் வீழ்ச்சி காரணமாக…!! கொழும்பு பங்குச் சந்தை அரைமணிநேரம் நிறுத்திவைப்பு…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை தொடங்கிய முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை […]

Categories
உலக செய்திகள்

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

இலங்கை நாட்டில் புதிதாக  4 அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரையிலும் தற்காலிக நடவடிக்கையாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களின் விபரம 1. அலி சப்ரி – நிதியமைச்சர் 2. தினேஷ் குணவர்தன – கல்வியமைச்சர் 3. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை தேசிய கீதம்…. அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்… வெளியான வீடியோ…!!!

கனடாவில் வசிக்கக்கூடிய இலங்கையை சேர்ந்த மக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் […]

Categories
உலகசெய்திகள்

“அவங்க வர வரைக்கும் இவங்க தா”… ஜனாதிபதி ஆரிப் ஆல்வி வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!

காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பால் மற்றும் பெட்ரோல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு சாப்பாட்டிற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை  முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பிரதமரை தவிர “அனைத்து அமைச்சர்களும்” ராஜினாமா செய்யத் திட்டம்…. வெளியான அதிரடி தகவல்….!!

இலங்கை பிரதமரை தவிர மற்ற அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

“பிரதமரின் மகன்” பதவியிலிருந்து விலகல்…. இலங்கையை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடி…. வெளியான தகவல்….!!

இலங்கை பிரதமரின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா செய்யும் உதவி இலங்கைக்கு உயிர்நாடி ஆகும்….!!!” இலங்கைக்கான இந்திய தூதர் பேட்டி…!!

இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள கடனுதவி எரிபொருள் மற்றும் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான விமான எரிபொருள் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய அரசு இலங்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு இன்று (ஏப்ரல்.4) விடுமுறை…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து துறைகளும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் அரசின் நிதிநிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் சென்ற 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்…. இலங்கையில் திடீர் பரபரப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிரடி…. 624 பேர் கைது…. என்ன காரணம்….??

 ஊரடங்கு உத்தரவை மீறியதாக போராட்டக்காரர்கள் 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்த இருந்ததால், இலங்கை அரசானது நேற்று மாலை 6 மணி முதல் வருகின்ற திங்கள்கிழமை காலை 6 மணி […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த சமூக வலைத்தள சேவை…. தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு…!!!!

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என அந்த நாட்டின் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூடியுப் போன்ற செயலிகள் நேற்று நள்ளிரவு முதல் இயங்கவில்லை என சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: ராஜபக்ச ராஜினாமா…. வெடித்தது போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்தார். இந்த கடிதத்தை அதிபர் ஏற்கும் பட்சத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த பிரதமர்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும் அதிகாரப் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் தங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம்…!!!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி அதிகரித்ததால் மக்கள் தவித்து வருகிறார்கள். பால் போன்ற அத்யாவசிய பொருட்களின் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கேபினெட் அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உணவு தட்டுபாடு…. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்…. 40,000 டன் அரிசி வழங்குவதாக தகவல்…..!!!!!

இலங்கையின் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அந்நாட்டுக்கு இந்தியா சார்பாக 3 லட்சம் டன்அரிசி அனுப்பப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் வாயிலாக அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தசில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பாக சரக்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட 40,000 டன் டீசல் இலங்கையை சென்றடைய உள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமைக்கு இது தான் காரணம்…. இலங்கை முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையின் பொருளாதார நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மட்டுமல்லாமல் முந்தைய  அரசு முறையாக செயல்படவில்லை என அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர்களே அழிப்பதற்காக உலக நாடுகளிடம் வாங்கிய கடனால் தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறை கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகாலம் ஈழத்தமிழர்களை கொண்டுள்ள பிரச்சினைகளை தற்போது இலங்கை  மக்களும் எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். இலங்கை அரசின் சொத்துக்கள் அனைத்தும் […]

Categories

Tech |