இலங்கையைச் சேர்ந்த பிரந்திய குமார் என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தொழிற்சாலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிய வாசகங்கள் அடங்கிய டிஎல்பி கட்சியின் போஸ்டர் ஒன்றைச் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தியதாக கூறி டி எல் பி கட்சியினர் உட்பட தொழிற்சாலையில் இருந்தவர்கள் அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதோடு அவருடைய உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் . இந்த […]
