15வது ஆசியகோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நடந்தது. இவற்றில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதி கொண்டனர். முதலாவதாக பேட் செய்த இலங்கை அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியடைந்தது. மேலும் 6-வது முறையாக ஆசியகோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இறுதிப் போட்டிக்கு […]
