சீனாவின் உளவுகப்பல் யுவான் வாங்-5 வரும் செவ்வாய்கிழமை இலங்கை கொழும்பு அருகேயுள்ள ஹம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிறகு இந்த கப்பல்மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியா-சீனா இருநாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். முடிவில் சீனாவின் கப்பலுக்கு அனுமதியளிப்பதென முடிவுசெய்துள்ளனர். இதனால் உளவு கப்பலானது நாளைமறுநாள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துவிடும். […]
