Categories
உலக செய்திகள்

அவன் சாகல என் கூடவே தான் இருக்கான்… காதலின் உருக்கமான கடிதம்… இணையதளத்தை உலுக்கும் காதல் கதை…!!!

பிரித்தானியாவில் மறந்த காதலனுக்கு இலங்கை பெண் நேத்ரா மனம் உருகி எழுதிய கடிதம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரித்தானியாவின் பிரபல நடிகரான Nicholas Lyndhurstவின் மகனான ஆர்ச்சி என்பவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நேத்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களின் காதல் 2 ஆண்டுகள் கூட நிறைவுபெறாத நிலையில் ஆர்ச்சிக்கு அபூர்வ வகை ரத்த புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்தார். பல ஆண்டு ஒன்றாக வாழ்ந்தவர்களே பிரிந்து செல்லும் இந்த காலகட்டத்தில்  சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யா ஏமாத்திட்டாரு…! எனக்கு நியாயம் வேணும்…. இளம்பெண் பரபரப்பு புகார் …!!

திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்துள்ளார். நடிகர் ஆர்யா ஜெர்மனியில்  வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் அவரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விட்ஜா என்ற இலங்கை தமிழ் பெண் ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவர் அந்நாட்டு சுகாதார துறையில் வேலை செய்கிறார் . இது பற்றி விட்ஜா கூறுகையில், ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

என்ன “எஜமான்னு” தான் கூப்பிடனும்… இலங்கைப் பெண்ணை கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்… கொடூரத்தை புத்தகமாக வெளியிட்ட சுவாரஸ்யம்…!

வெளிநாட்டில் ஒரு வருடமாக அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண் தற்போது அதிலிருந்து வெளியே வந்த சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம் என்பவருக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தன் வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கும் என தான்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எரிக் ஷ்னீடர்மேன் என்ற நபர் தான்யாவை ஒரு அடிமைப் போல் நடத்தியிருக்கிறார். எரிக் தாம்பத்திய உறவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இலங்கை பெண்ணை லவ் பண்ணி 2ஆவது திருமணம் செய்த நபர்… பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… கொலைக்கான காரணம் என்ன?

இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்  தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து […]

Categories

Tech |