Categories
உலக செய்திகள்

“இரவு நேரத்தில் தூங்க முடியாது!”.. புகலிடக்கோரிக்கையாளர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்று உயிரிழந்த பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் வசித்த இலங்கை நபர் முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரின் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்ற நபர், வாகனத்திற்குள் இருக்கும் போது குண்டு வெடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தனர். இந்நிலையில், Emad Jamil Al Swealmeen என்ற அந்த தற்கொலை தாக்குதல் பயங்கரவாதி, புகலிட கோரிக்கையாளர்கள் பலரோடு சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். புகலிடக் […]

Categories

Tech |