Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள்…. எச்சரித்து அனுப்பிய நீதிமன்றம்…. விசைப்படகு கிடைக்காததால் வேதனை….!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடந்த மாதம் 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து 4 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 19 தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி பங்கு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அது மட்டுமல்லாமல் அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 19 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் அத்துமீறி […]

Categories

Tech |