இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி நேற்று இரவு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். இலங்கையில் 35 வயதுடைய அங்கொட லொக்கா நிழல் உலக தாதாவாக இருந்து வந்துள்ளார். அவர்மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு ஆகிய வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக கோவை சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் மூன்றாம் தேதி மாரடைப்பால் […]
