வேலூர் மாவட்டத்தில் வேல்மொண ஊரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளில் எந்த காரணத்திற்கு கொண்டும் தரம் குறைவாக இருக்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளை […]
