தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிநகர் பகுதியைச் சேர்ந்த சன்யாசி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் கோவிலாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலமாக இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் […]
