Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சரியான உணவும் கிடைக்கல…. எப்படியாவது கூட்டிட்டு வாங்க…. சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள்….!!

இலங்கையில் முறையான உணவு கிடைக்காமல் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்குமாறு மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் கடந்த 2ஆம் தேதி மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்டபம் பகுதியை சேர்ந்த 20 மீனவர்களையும் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

15 நாட்களுக்கு பிறகு….. தமிழக மீனவர்கள் விடுதலை…. விரைவில் வீடு திரும்புவதாக அறிவிப்பு….!!

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் தெற்கு பகுதியில் இருந்து 12 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 12 பேரையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |