லண்டனில் வசித்த இலங்கை தமிழ் குடும்பத்தினர் தீ விபத்தில் பலியான நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Bexleyheath என்னும் பகுதியில், ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த இலங்கையை சேர்ந்த நிரூபா என்ற இளம்பெண், அவரின் மகள் ஷாஷ்னா, மகன் தபீஷ் மற்றும் அவர்களின் பாட்டி ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். அந்த வீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு […]
