நாகை மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி அன்று 10 மீனவர்கள் படகியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படை முல்லைத் தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது. அதுமட்டுமில்லாமல் அவர்களது படகுகளையும் இலங்க கப்பற்படை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் வருகின்ற செப்டம்பர் 6ஆம் […]
