Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்…. காவல் நீட்டிப்பு செய்து உத்தரவு…. 12 பேர் சிறையில் அடைப்பு….!!

இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து  யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதே வேலையா போச்சு…. மீன் பிடித்து கொண்டிருந்தபோது…. இலங்கை கடற்ப்படையினர் செய்த செயல்….!!

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்த நிலையில் ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களா அல்லது […]

Categories

Tech |