தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் கைது அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் வைத்த விசாரணை நடத்தி […]
