இலங்கையின் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இது குறித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும் அரசியலில் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பசில் ராஜபக்சே ராஜினாமா செய்த […]
