அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் டுவிட்டர் […]
