3 ஆவது முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் மல்க தன்னுடைய திருமண உறவு குறித்து பேசியுள்ளார். இலங்கையரான செய்தி வாசிக்கும் சார்ஜ் அழகையா தன்னுடைய சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு சார்ஜ் கல்லூரி பயிலும் போது frances என்ற பெண்ணிடம் பழகி அவரையே திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணத்தின் விளைவாக இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இப்படியாக சார்ஜின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2014 ஆம் […]
