தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா என்பவருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயற்பியல், மருத்துவம் நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், தான்சானியா நாட்டை சேர்ந்தவருமான […]
