தலைமைச் செயலாளரின் திடீர் வருகையால் அரசு அலுவலகமே ஆடிப்போனது. சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக அமிர்தம் என்பவர் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்று வந்தபோது ஜாதியை காரணம் காட்டி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தியாவில் இன்று 75-வது […]
