நோய் பரப்பும் வகையில் இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.ஆர். நகரில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. அந்தப் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அப்பகுதியில் […]
