Categories
மாநில செய்திகள்

இறைச்சி கடைகள் மூடப்படுமா…? சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்…!!!!!

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெய் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் மூடப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இறைச்சிக் கடை…. புதிய முயற்சி….!!!!

சென்னை நீலாங்கரையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் இறைச்சி கடையை “டென்டர் கட்ஸ்” நிறுவனம் தொடங்கியுள்ளது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இறைச்சி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பெண்களுக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இறைச்சியை வெட்டி பேக் செய்வது முதல் அலுவலக பணிகள் வரை பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்ய உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பழநியில் மது, இறைச்சிக் கடைகள் இயங்க தடை…? வெளியான முக்கிய தகவல்…!!!!

பழநியை புனிதத் தலமாக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 5,000… ரூ. 1,000 அபராதம்… வெளியானது எச்சரிக்கை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள், மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடைகளில் சேரும் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டி விடுகின்றனர். நீர்நிலைகள், காலியிடங்கள் சாலையோரங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் பயப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இறைச்சி கடைகயை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுபடுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்து காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிறைய பேர் வராங்க…. மாற்றினால் தான் நல்லது…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

வேலூரில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பார்த்திபனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், சுகாதாரப்பணி துணை இயக்குனர் மணிவண்ணன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் பலர் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை… கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

சென்னையில் விதிகளை முறையாக பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை […]

Categories

Tech |