பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மகாராணியார் தனியாக இருந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் கணவரை பிரிந்து இருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/17/7284058078706909126/640x360_MP4_7284058078706909126.mp4 எனவே அவருக்கு, மகாராணியார் தன் கையால் […]
