தமிழகத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் ஆல் பாஸ் என்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கட்டணம் செலுத்திய பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்த […]
