Categories
மாநில செய்திகள்

தமிழறிஞர் ஒளவை நடராஜன் இறுதி அஞ்சலி: சற்றுமுன் முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழறிஞர் ஒளவை நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன். இந்நிலையில் தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி… 30 நிமிடங்களுக்கு விமானங்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பேரப்பிள்ளைகள்…. வெளியான வீடியோ…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று அவரின் பேரப்பிள்ளைகள் எட்டு பேரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தன் 96 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாதை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டனுக்கு சென்றிருக்கிறார்கள். The Queen’s grandchildren hold a […]

Categories
உலக செய்திகள்

எலிசெபெத் ராணியின் இறுதி அஞ்சலி… புதினுக்கு அழைப்பில்லையா…? வெளியான தகவல்…!!!!!

மறைந்த பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரிட்டன் ராணி எலிசெபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19 லண்டனில் நடக்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

மகாராணியரின் இறுதி அஞ்சலியில் அதிசயம்… வானத்தில் இரட்டை வானவில்…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த சமயத்தில், வானில் அதிசயமாக இரண்டு வானவில்கள் தோன்றியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். உலக தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகப்படியான மக்கள் அரண்மனை முன்பு கூடினார்கள். மழை கொட்டி தீர்த்த போதும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் வித்யாசாகருக்கு….. “மீனாவும், அவரது மகளும் இறுதி அஞ்சலி செலுத்தினர்”…. பெரும் துயரம்….!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், டைரகடர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரகுமா, பாடகர் கிரிஷ், நடிகைகுஷ்பு,நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது நடிகை மீனாவின் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”…. ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை…. இறுதி அஞ்சலியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் 105 அடி உள்ள ஆழ்துளை கிணற்றில் Rayan Awram என்ற 5 வயது சிறுவன் 5 தினங்களாக மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அச்சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் அஞ்சல் செலுத்த அதிகமான மக்கள் கூடியிருந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனினும், மக்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிபின் ராவத் மற்றும் மதுலிகாவின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி….!!!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதி ஊர்வலம் டெல்லி பாலம் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றனர். தற்போது அவரது உடல் கண்டோன்மெண்ட் மயானத்தில் வைக்கப்பட்டு ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : பிபின் ராவத் உடலுக்கு…. தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்….!!!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு தொடர்ந்து பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்தன…22 வீரர்களின் உடலுக்கு …இறுதி அஞ்சலி செலுத்திய அமித் ஷா…!!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் உயிரிழந்த 22 பாதுகாப்பு படை வீரர்களுக்கு ,அஞ்சலி செலுத்துவதற்காக அமித் ஷா சத்தீஸ்கர் மாநிலத்திற்கு  வந்தார் . சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில்  22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்த சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . உள்துறை அமைச்சரான அமித் ஷா தனி விமானத்தின் மூலம் ,இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வந்தார். அதன்பின் வீரமரணமடைந்த […]

Categories
உலக செய்திகள்

தான்சானியா மக்களுக்கு… நடந்த மற்றொரு சோகம் …இறுதி சடங்கில் பங்கேற்ற 45 பேர் பலி …!!!

தான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் பங்கேற்ற, பொதுமக்களில் 45 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மெகுபுலி கடந்த 2015ஆம் ஆண்டு  அதிபராக பொறுப்பேற்றார். இவருக்கு 10 வருடங்களாக இதயநோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் உடல்நிலை குறைவால், கடந்த 17ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் மறைவு தான்சானியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த அதிபரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ஹிக்ரு என்ற மைதானத்தில் இவரது உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரையும் கண்கலங்க வைத்த… சித்ராவின் இறுதி அஞ்சலி…!!!

பிரபல சின்னதிரை நடிகை சித்ராவின் உடலுக்கு அனைவரும் கண்ணீரோடு அஞ்சலி செய்த காட்சிகள் காண்போரை கலங்கவைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது. சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்பிபியின் இறுதி சடங்கு…. கட்டுக்கடங்காத கூட்டத்தில்…. அரங்கேறிய சம்பவம்…. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி…..!!

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 […]

Categories

Tech |