12 அணிகளுக்கிடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இதனிடையே கோப்பையை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று மோதுகின்றன.மேலும் பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா பைரட்ஸ்அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.இதைதொடர்ந்து 2-வது முறையாக ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மேலும் நம்பிக்கை நட்சத்திரமாக நவீன் […]
