டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார். 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதை அடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் […]
