Categories
தேசிய செய்திகள்

புற்று நோயால் மரணமடைந்த தந்தை…. இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுப்பு …!!

புற்றுநோயால் இறந்த தந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் இறுதி சடங்கு செய்வதற்கு மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் பிரேமானந்தா சாஹூ வசித்து வருகிறார் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். அவர் அங்கு இருக்கின்ற ஒரு திரையரங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, தனது இரண்டு மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவிட்டு திரையரங்கிற்கு அருகே உணவு […]

Categories

Tech |