Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலில்… இறப்பு விகிதம் குறைவு தான்… ஹர்ஷவர்தன் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின்  எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல்  இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இன்று மட்டும் இறப்பு விகிதம் சுமார் 3.2% ஆக உள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.7% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த காலகட்டங்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது”. நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9%…. தேவையற்ற அச்சம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! உண்மையை மறைத்தோம் – ஒப்புக்கொண்ட சீனா – காண்டான உலக நாடுகள் …!!

கொரோனாவினால்  பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் தவறு நடந்து விட்டது எனக்கூறி 50 சதவீதம் இறப்பை அதிகரித்துள்ளது சீன அரசு  சீனாவில் வூஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனாவின் மையமாக விளங்கிய வூஹான் தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை மறைத்ததாக அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 50% உயர்த்தியுள்ளது. இறப்பை கணக்கிடுவதில் தவறு நடந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது சதவீதம் அதிகரித்ததாகவும் காரணம் […]

Categories

Tech |