சிரியாவில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3, 50,750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று நடத்திய ஆய்வில் சிரியாவில் மொத்தம் 6,06,000 […]
