Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மீனவர்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!

இறந்த நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடற்பசு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையில் அதிகமாக கடல் பசுக்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  கிராமமக்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயிற்றில் குட்டி இருக்கா…? கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்… பரிசோதனையில் தெரியவந்த உண்மை…!!

இறந்த நிலையில் இராட்சத திமிங்கலம் கரை  ஒதுங்கியுள்ளது.   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் இறந்த ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கி உள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் இறந்த திமிங்கலத்தின் உடலை  வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 6 மாத குட்டி இருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |