ஒடிசாவில் இறந்துபோன தனது நாயின் பேனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் துரித உணவு கடை நடத்தி வருபவர் சுஷாந்த் பிஸ்வால். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த பெண் நாய் குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு சம்பி என்று பெயர் வைத்துள்ளார். சுஷாந்த் தனது நாய்க்குட்டி சம்பிக்கு தினமும் பிரியாணி, பிஸ்கட் போன்ற உணவுகளை கொடுத்து அன்பாக […]
