பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகள் விலங்குகளுக்கும் இருக்கும். அதிலும் தாய் பாசம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் அதிகமாக இருக்கும். அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போது உதகை மண்டலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கு பல விலங்குகள் உள்ளது. அதில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக […]
