இரவில் நாம் தூங்குவதற்கு பிறகு நம் கனவில் வரும் கதைகளுக்கு இத்தனை காரணங்கள் உள்ளதா? என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டிலும், இரவில் தூங்கிய பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதிலும் இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா? இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனை வெற்றிகரமாக முடிய போகிறது என பொருள். இறந்து போனவர்கள் […]
