சென்ற 27/02/2020 அன்று டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது, 45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த வரை அடையாளம்காண அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையை அணுகவில்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பின் இறந்தவர் உடல் 11/03/2022 அன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின் மிகுந்த சிரமத்துக்குப் […]
