அமெரிக்காவின் தலை நகரமான நியூயார்க்கில் கொரோனா தொற்றால் கடந்த வருடம் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் புதைக்கப்படாமல் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் அவர்களது உடல்கள் நியூயார்க் நகர நிர்வாக தரப்பில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த […]
