தலீப்பான் தீவிரவாதிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் தலீப்பான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை தலீப்பான் தீவிரவாதிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். இதனால் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், பிஸ்தா மற்றும் அத்திப்பழம் உள்ளிட்ட பொருட்களின் விலை […]
