Categories
உலக செய்திகள்

இரு பிரிவினருக்கு இடையே முற்றிய மோதல்…. 150 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

சூடான் நாட்டில் ப்ளூ நைல் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில் ஹவுஸ் ஆப் பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதத்தினால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மோதலால் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை […]

Categories

Tech |