பிரேசில் நாட்டில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 2 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இந்த வைரஸை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அமெரிக்க அரசு கடந்த திங்கட்கிழமை அன்று தென்னாப்பிரிக்கா […]
