இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு இருதரப்பு விவகாரங்கள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் […]
