இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், […]
