Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேகமாக மோதிய ஆம்புலன்ஸ் …. விவசாயி பலியான சோகம் …. டிரைவர் கைது …!!!

தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின்  மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்குஅருகில் உள்ள தோமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று இவருடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது, இவர் மீது தனியார் […]

Categories

Tech |