மணல்மேடு அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற போது கரையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் கரைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மணல்மேடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் […]
